Видео доступна только в полной версии Мой Мир.
Полная версияNothing but Illaiyaraaja collection from the movie Paandi Thurai (1992) by Mano & KSChitraஎன்ன மறந்த பொழுதும்நான் உன்ன மறக்கவில்லையே..கண்ணு உறங்கும் பொழுதும்உன் எண்ணம் உறக்கவில்லையே...என் ராசாதி ராசனிருந்தாநான் வேறேதும் கேக்கவில்லையே...என் மாமா என் பக்கம் இருந்தாஇனி வேறேதும் தேவையில்லையே...உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சுஆளான அன்னக் கிளி நான்...பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சுபோடாம காத்திருக்கேன் நான்..வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்லஏங்காம ஏங்கி நின்னேன் நான்போடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணுபாடாத சோகம் ஒண்ணு பாடிவரும் பொண்ணு ஒண்ணுஎன் ராகம் கேக்கவில்லையாமாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா,,,பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளிகண்ணீரு விட்டுக் கலங்கும்கண்ணான மாமன் எண்ணம் காட்டாறப் போல வந்துஎப்போதும் தொட்டு இழுக்கும்.உன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்பொண்ணோட நெஞ்சம் மயங்கும்ஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்டமெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்டபாடாம பாடும் குயில் நான்மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்..